Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!
, திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:45 IST)
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அங்கு கொரோனாவை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களை தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்து, அங்கிருந்து மகாராஷ்ட்ராவுக்குள் வருபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதை தடுக்குமா..??