Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடு கைதால் போராட்டம்.. ஆந்திராவில் களமிறங்கிய ராணுவம்..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:24 IST)
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது காரணமாக ஆந்திராவில் தொடர்ந்து பதட்ட நிலை காணப்படுவதால் ராணுவம் களம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  
 
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதான நிலையில் அவரது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
குறிப்பாக நடிகர் பவன் கல்யாண் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  ஆந்திர மாநிலத்தில்  அமைதி திரும்பவும் இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் காவல்துறையினர் பெருமளவு முயற்சி செய்தாலும் தற்போது  ராணுவம் களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 ராணுவம் களம் இறங்கிய நிலையில் மொத்தமாக முடங்கி இருந்த ஆந்திரா தற்போது படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments