Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஒரே இரவில் 2 பேர் படுகொலை.. கொலைகாரர்களை தேடி வரும் போலீசார்..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (07:20 IST)
சென்னையில் ஒரே இரவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கொலைகாரர்களை போலீசார் வலைவீசி தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை எழும்பூர் மற்றும் மந்தைவெளி ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 
 
சென்னை எழும்பூரில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற 22 வயது இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர் அதேபோல் சென்னை மந்தவெளியிலும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
கொலை செய்த மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.  தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக ஆளும் கட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் தலைநகரில் ஒரே இரவில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புற்றுப்புள்ளி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி செம்மொழி நாள்.! அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு..!!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments