காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாதது ஏன்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:34 IST)
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
ஐந்து மாநில தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு ஆலோசனை செய்வதற்காக காங்கிரஸ் செயற்குழு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மன்மோகன் சிங் அவர்களுக்கு உடல் நலக்குறைவு இருப்பதன் காரணமாக இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments