Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாதது ஏன்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:34 IST)
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
ஐந்து மாநில தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு ஆலோசனை செய்வதற்காக காங்கிரஸ் செயற்குழு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மன்மோகன் சிங் அவர்களுக்கு உடல் நலக்குறைவு இருப்பதன் காரணமாக இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments