Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாதது ஏன்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (18:34 IST)
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது 
 
ஐந்து மாநில தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு ஆலோசனை செய்வதற்காக காங்கிரஸ் செயற்குழு இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 
 
மன்மோகன் சிங் அவர்களுக்கு உடல் நலக்குறைவு இருப்பதன் காரணமாக இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments