Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசின் காலில் விழத் தயார்: மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:11 IST)
ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசின் காலில் விழத் தயார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆக்சிஜனுக்காக மத்திய அரசிடம் காலில் விழ கூட தயார் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று சுமார் 67,000 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலான மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உடனடியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான ஆக்சிஜனை அனுப்புங்கள் என்றும் ஆக்சிஜனுக்காக மத்திய அரசின் காலில் கூட தயாராக இருக்கிறேன் என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆக்சிஜனை ஒதுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு உடனடியாக தேவை அதிகமுள்ள மாநிலத்திற்கு ஆக்சிஜனை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments