Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி செய்தியை பரப்பி பரபரப்பாக்கிய சசி தரூர் !

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:10 IST)
லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என போலி செய்தி பரவியதால் பரபரப்பு. 

 
லோக் சபா முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். சுமித்ரா மகாஜன் மறைவு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால், இது போலியான தகவல் என தெரியவந்துள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளதாகவும், அவர் மருத்துவரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை பின்பற்றி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
பின்னர் தனது பழைய பதிவை நீக்கிவிட்டு, சுமித்ரா மகாஜன் இன்னும் நிறைய ஆயுலுடன் இருக்க வேண்டும் என சசி தரூர் கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments