Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (12:18 IST)
ரூபாய் நோட்டில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
ரூபாய் நோட்டில் லட்சுமி மற்றும் விநாயகர் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
ரூபாய் நோட்டில் தற்போது மகாத்மா காந்தியடிகளின் போட்டோ இருக்கும் நிலையில் இந்த புகைபடத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன.
 
சர்தார் வல்லபாய் படேல், சத்திரபதி சிவாஜி, அம்பேத்கார், மோடி, லட்சுமி, விநாயகர் உள்ளிட்டவர்களின் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர் .
 
இந்த நிலையில் டெல்லி பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்வதால் ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி புகைப்படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 130 கோடி இந்தியர்களும் இதை விரும்புகின்றனர் என்றும் இறைவன் ஆசி கிடைத்தால் நாடு முன்னேறும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments