Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 28 அக்டோபர் 2022 (12:18 IST)
ரூபாய் நோட்டில் லட்சுமி-விநாயகர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
ரூபாய் நோட்டில் லட்சுமி மற்றும் விநாயகர் புகைப்படத்தை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
ரூபாய் நோட்டில் தற்போது மகாத்மா காந்தியடிகளின் போட்டோ இருக்கும் நிலையில் இந்த புகைபடத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன.
 
சர்தார் வல்லபாய் படேல், சத்திரபதி சிவாஜி, அம்பேத்கார், மோடி, லட்சுமி, விநாயகர் உள்ளிட்டவர்களின் புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர் .
 
இந்த நிலையில் டெல்லி பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்வதால் ரூபாய் நோட்டில் விநாயகர் மற்றும் லட்சுமி புகைப்படத்தை உடனடியாக அச்சிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 130 கோடி இந்தியர்களும் இதை விரும்புகின்றனர் என்றும் இறைவன் ஆசி கிடைத்தால் நாடு முன்னேறும் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments