Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணர் என் கனவில் வந்து சொல்கிறார்- அகிலேஷ் யாதவ்

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (23:13 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில்,  சாமாஜ்வாதி கட்சியித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன் கனவில் கிருஷ்ண வனது சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும் எனச் சொல்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தான் ஆட்சி அமைக்கும் என தினமும் கடவுள் கிருஷ்ணன் வந்து என் கனவில் சொல்லிக் கொண்டே இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments