Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும்- பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும்-  பிரதமர் மோடி
, சனி, 18 டிசம்பர் 2021 (20:00 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கங்கை விரைவு சாலைக்கு அடிக்கட்ல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,  உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் எனத் தெரிவித்தார். மேலும்,   நாட்டின் நவீனமான மாநிலமாக உத்தரபிரதேசம் மறுசீரமைப்படும் நாள் வெகு தொலையில் இல்லை எனவும் கூறியுள்ளார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இரண்டு நிழல் முதலமைச்சர்கள் இருக்கின்றார்கள்: ஜெயகுமார்