ஒமிக்ரான் தொற்றால் ஒரே வாரத்தில் 1 கோடி பாதிப்பு

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (23:02 IST)
ஒமிக்ரான் தொற்று ஓரே வாரத்தில் 1 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகிறது.

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில்,  ஒமிக்ரான் தொற்று ஓரே வாரத்தில் 1 கோடி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகிறது.

இதுவரை உலகம் முழுவதும் சுமார் 57 லட்சம் பேர் மட்டுமே ஒருவாரமாக ஒமிரான் தொற்றால் பாதிக்கட்டிருந்த நிலையில் தற்போது  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடி ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments