Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 மாதங்களுக்கு பின் வங்கதேசத்திற்கு ரயில்: இன்று முதல் தொடக்கம்

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (08:00 IST)
26 மாதங்களுக்கு பின் வங்கதேசத்திற்கு ரயில்: இன்று முதல் தொடக்கம்
26  மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு இன்று முதல் ரயில் சேவை போக்குவரத்து தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது
 
இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா வங்கதேசம் இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த ரயில் சேவை தொடங்க ஆலோசனை செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து மே 29-ஆம் தேதி முதல் மீண்டும் இந்தியா வங்கதேசம் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து இன்று முதல் இந்த ரயில் சேவையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்துக்கு செல்ல இருக்கும் இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்ய உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments