Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறை பிடிக்கப்பட்டுள்ள 2,500 உக்ரைனிய வீரர்கள்: விடுதலை செய்ய புதினுக்கு கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (07:45 IST)
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரில் உக்ரைன் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
குறிப்பாக உக்ரைன் நாட்டை சேர்ந்த 2500 ராணுவ வீரர்கள் ரஷ்ய வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் உக்ரைனில் அசோவ்ஸ்டால் இரும்பு ஆலையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இது குறித்த செய்தி அறிந்ததும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்ட 2500 வீரர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினின் கோரிக்கை வைத்துள்ளனர் 
 
இந்த கோரிக்கை குறித்து ரஷ்யா அதிபர் புதின் பரிசீலனை செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments