Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 பரிசு - கேரள அரசு!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (12:42 IST)
15 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என ஓணம் பண்டிகைக்கு அரசு அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளது. 

 
கேரளாவில் ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments