Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள கவர்னர் திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (09:33 IST)
கேரள கவர்னர் திடீர் உண்ணாவிரதம்: பரபரப்பு தகவல்!
இன்று கேரள கவர்னர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கேரளாவில் கடந்த சில வருடங்களாக வரதட்சணை கொடுமை அதிகரித்து வருவதாகவும் வரதட்சணை கொடுமை காரணமாக மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் வரதட்சணை கொடுமைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும் கேரளாவில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. ஒரு சில காந்திய இயக்கங்கள் சார்பில் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு திருவனந்தபுரத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது 
 
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தானும் பங்கேற்க உள்ளதாக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்கள் தெரிவித்துள்ளார். மாலை நான்கு முப்பது மணிக்கு தொடங்கும் இந்த உண்ணாவிரதம் முடியும் வரை தான் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments