Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:37 IST)
இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கேரள மாநில அரசு போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் இன்று முதல் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்த போவதாக அறிவித்துள்ளார் 
 
மேலும் கேரள அரசு பேருந்துகளில் ஒரு கிலோமீட்டருக்கு 90 பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார் 
 
பேருந்துகள் மட்டுமின்றி ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது ஆட்டோக்கள் குறைந்த கட்டணம் ரூபாய் 25 என்று இருந்த நிலையில் இனி 30 ஆக உயர்த்த படுவதாகவும் டாக்ஸியில் குறைந்த கட்டணம் 175 ரூபாய் என இருந்த நிலையில் இனி 200 ஆக உயர்த்தப்பட்டது உள்ளதாகவும் கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments