Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை: கொழும்புவில் ஊரடங்கு!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:10 IST)
இலங்கையில் ஜனாதிபதி மாளிகை முற்றுகை: கொழும்புவில் ஊரடங்கு!
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதை அடுத்து தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது விண்ணை முட்டும் அளவுக்கு விலைவசி உயர்ந்து உள்ளது. இதனால் பலரும் தமிழகத்திற்கு அகதியாக வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ஜனாதிபதியின் பொறுப்பற்ற ஆட்சியே என்று பொது மக்கள் கொதித்தெழுந்து போராட்டம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments