Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுங்ககட்டணம் உயர்வு ...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சுங்ககட்டணம் உயர்வு ...வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
, புதன், 30 மார்ச் 2022 (20:18 IST)
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் ஏப்ரல்  1 ஆம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு,  உள்ளிட்ட சுங்கச்சாவடியில் கட்ட்ணம் உயர்கிறது.

வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ் நாடு அரசு சார்பில்  2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற கோரிக்கை விடுத்த நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வினாத்தாள் கசிவு: பிளஸ் டு தேர்வை ரத்து செய்த அரசு!