Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு பிஸ்கட் போடுவது போல மேடையிலிருந்து பரிசுகளை வீசிய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:05 IST)
கர்நாடகாவில் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஒருவர் நாய்க்கு பிஸ்கட் போடுவது போல பரிசுகளை தூக்கி எறிந்த வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
 
கர்நாடக மாநிலம் ஹாலியாலில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்த கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே நாய்க்கு பிஸ்கட் போடுவது போல, வீரர்களுக்கு பரிசுப்பொருட்களை தூக்கி எரிந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments