Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி!

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2022 (08:39 IST)
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரின் உரிமத்தை மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடர் இந்தியா முழுவதும் பிரபலம் என்பதும் இந்த பவுடரை கிட்டத்தட்ட அனைத்து பெற்றோர்களும் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த பவுடரில் பயன்படுத்தப்படும் சில பொருள்கள் சரும பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து பவுடர் மாதிரிகளைச் சோதித்து பரிசோதிக்கப்பட்டது
 
இந்த பரிசோதனை முடிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த பவுடரை பயன்படுத்தினால் சரும பாதிப்பு மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டது 
 
இதனை அடுத்து ஜான்சன் &  ஜான்சன் நிறுவனத்தின் ஜான்சன் பேபி பவுடர் உற்பத்தி உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments