Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேசன் சிந்தூர்: 80 பயங்கரவாதிகள் பலி.. மலைபோல் குவிக்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு..!

Siva
புதன், 7 மே 2025 (11:02 IST)
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 
 
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், மலை போல் குவிந்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பயங்கரவாதிகள் பதுங்கிய நிலைகளை கண்டுபிடித்து, குறி வைத்து தாக்குதல் நடந்ததாகவும், இன்னும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments