Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரினச்சேர்க்கைக்கு மரணதண்டனை: வீணான இந்தியாவின் முயற்சி

Webdunia
புதன், 4 அக்டோபர் 2017 (05:43 IST)
இயற்கைக்கு மாறானது ஓரினச்சேர்க்கை என்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்றும் ஓரினச்சேர்க்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன



 
 
இந்த நிலையில் இதுகுறித்த வாக்கெடுப்பு ஒன்று ஐநாவில் சமீபத்தில் நடைபெற்றது. 47 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் வாக்களித்தனர். ஓரின சேர்க்கை மரண தண்டனைக்கு உள்ளானது அல்ல என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 27 நாடுளும், எதிராக இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகள் வாக்களித்தன.
 
ஆனால் இந்தியாவின் முயற்சி வீண் ஆனது.  அதிகபட்ச வாக்குகள் அடிப்படையில்  ஓரின சேர்க்கை மரண தண்டனைக்கு உள்ளானது அல்ல என்ற தீர்மானம் ஐ.நா.வில் வெற்றி பெற்றது. இருப்பினும் இந்தியாவில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றே தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments