Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கைது, மீண்டும் ஜாமீன்: லண்டன் போலீசுக்கே கல்தா கொடுக்கும் விஜய் மல்லையா

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (22:01 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் அவர் வாங்கிய ரூ.9000 கோடி கடனை எப்படி வசூல் செய்வது என்று தெரியாமல் மத்திய அரசு விழிபிதுங்கி வருகிறது.



 
 
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டதால் ஒரு வழியாக அவரை இந்தியாவுக்கு அழைத்து வரலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் ஒருசில மணி நேரத்தில் ஜாமீன் பெற்று இந்திய அரசுக்கே ஆட்டம் காட்டினார்
 
இந்த நிலையில் இன்று மேலும் ஒரு வழக்கிற்காக விஜய்மல்லையா லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த முறையும் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, உடனே அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. லண்டன் போலீசுக்கே கல்தா கொடுத்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது சாத்தியமா? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

15 குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்ட பெண்.. காதலனுடன் பைக்கில் எஸ்கேப்..!

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments