Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளவு பார்க்க பாகிஸ்தான் செய்த வேலை: சுக்குநூறாக்கிய அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (13:46 IST)
உளவுபார்க்க பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
 
கடந்த 14ந் தேதி புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் இந்திய  விமானப்படை அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் குஜராத் - பாகிஸ்தான் எல்லையான கட்ச் பகுதியில், பாகிஸ்தானின் ட்ரோன் பறந்தது. இதனைக்கண்ட அதிகாரிகள், அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி தர வாய்ப்புள்ளதால், எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments