மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு !

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (17:30 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப் படி உயர்வுக்கு மத்திய அமைச்சர்வை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அகவிலைப்படி உயர்வு மூலம் 47.68 லட்சம் அம்னத்திய அரஸ்ய் ஊழியர்கள்,  68.63 லட்சம் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பலனடைவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி  35 உயர்வு மூலம் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments