Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானம்

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (21:55 IST)
இந்திய விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக விமானம் பயிற்சியின்போது விபத்திற்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக கிடைத்த தகவலின்படி விபத்துக்குள்ளான இந்திய விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக விமானம் தேஷ்பூர் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
 
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மட்டுமே பயணம் செய்ததாகவும், அந்த் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்பட்டை அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழு உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
விபத்துக்குள்ளான விமானம் எரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments