Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 பயங்கரவாதிகள் காஷ்மீரிலிருந்து இடமாற்றம் – அதிரடி நரேந்திர மோடி

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (21:06 IST)
காஷ்மீரை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைப்பதற்காக அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய நிலையில் 70 பயங்கரவாதிகளையும் இடமாற்றம் செய்துள்ளது மத்திய அரசு.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்ததாலும், சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாலும் இந்திய மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அனுகூலங்களையும் காஷ்மீர் மக்கள் அனுபவிக்கலாம் என நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இந்நிலையில் காஷ்மீரில் இருந்த 70 பயங்கரவாதிகளை ஆக்ராவிற்கு மாற்றியுள்ளனர். இவர்கள் விமானம் மூலமாக திடீரென மாற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி பேசுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இந்த இடமாற்றம் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments