Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா சட்டமன்றத் தேர்தலையொட்டி விடுமுறை அறிவிப்பு

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (20:02 IST)

கோவா மாநிலத்தில்   வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்           
நடைபெறவுள்ளது.


இதற்காக காங்கிரஸ், பாஜக , உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments