Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா சட்டமன்றத் தேர்தலையொட்டி விடுமுறை அறிவிப்பு

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (20:02 IST)

கோவா மாநிலத்தில்   வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்           
நடைபெறவுள்ளது.


இதற்காக காங்கிரஸ், பாஜக , உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments