Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் டூவீலரில் டிரிப்பிள்ஸ் போகலாம்: உபி எம்.எல்.ஏ அறிவிப்பு!

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (19:54 IST)
இனிமேல் டூவீலரில் டிரிப்பிள்ஸ் போகலாம்: உபி எம்.எல்.ஏ அறிவிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் டூவீலரில் டிரிப்பிள்ஸ்  அனுமதி உண்டு என அம்மாநில எம்எல்ஏ ஒருவர் வாக்குறுதி அளித்துள்ளார். 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம் எல் ஏ ராஜ்பார்பர் என்பவர் எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பைக்கில் 3 பேர் செல்லலாம் என்றும் டிரிப்பிள்ஸ் அனுமதிக்கப்படும் என்றும் டிரிப்பிள்ஸ் சென்றால் அபராதம் விதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments