Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவா சட்டமன்றத் தேர்தலையொட்டி விடுமுறை அறிவிப்பு

கோவா சட்டமன்றத் தேர்தலையொட்டி விடுமுறை அறிவிப்பு
, புதன், 9 பிப்ரவரி 2022 (20:02 IST)

கோவா மாநிலத்தில்   வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்           
நடைபெறவுள்ளது.


இதற்காக காங்கிரஸ், பாஜக , உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் டூவீலரில் டிரிப்பிள்ஸ் போகலாம்: உபி எம்.எல்.ஏ அறிவிப்பு!