Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளாவிட்டால் சிறுபான்மையினராக வேண்டும்; பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ளாவிட்டால் சிறுபான்மையினராக வேண்டும்; பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
, வியாழன், 26 ஜூலை 2018 (16:42 IST)
இந்துக்கள் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் சிறுபான்மையினராகி விடுவோம் என்று பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சையாக பேசியுள்ளார்.

 
பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியதாவது:-
 
குழந்தைகளை பெற்றுக்கொள்வது என்பது கடவுள் அளிக்கும் வரமாகும். இந்துத்துவா நிலைத்து இருக்க இந்து தம்பதியினர் அனைவரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துகளின் எண்ணிக்க அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. 
 
ஒவ்வொரு தமபதியினரும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்து மத குருமார்களுடைய விருப்பமாக உள்ளது. இந்துகள் வலிமையாகும் போது இந்தியாவும் வலிமையாகும். இந்துகள் தொடர்ந்து பெரும்பான்மையினராக இருக்க வேண்டும். 
 
மக்கள் தொகையில் கவனம் செலுத்தவில்லை என்றால் இந்து சமுதாயம் இந்தியாவில் சிறுபான்மையினராகி விடுவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து பிரச்சனை: பழைய அலுவலகத்திற்கு மூட்டை கட்டிய பாஜகவினர்!