Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:28 IST)
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்கில் பணியாற்றக் கூடாது என்று உத்தரவு உள்ளது
 
இதுசுகாதார விடுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த உத்தரவை ஆந்திர அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது
 
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணி புரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments