Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:28 IST)
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்கில் பணியாற்றக் கூடாது என்று உத்தரவு உள்ளது
 
இதுசுகாதார விடுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த உத்தரவை ஆந்திர அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது
 
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணி புரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments