Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:03 IST)
ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!
ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகரம் என்ற மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர் 
 
ஏசி வெடித்ததால் விஷவாயு கசிந்து மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments