Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:03 IST)
ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!
ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகரம் என்ற மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர் 
 
ஏசி வெடித்ததால் விஷவாயு கசிந்து மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

7-வது நாளாக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: திடீரென சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?

அடுத்த கட்டுரையில்
Show comments