Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி ரூ.20 000 கோடி வழங்க மத்திய அரசு முடிவு !

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (19:41 IST)
மத்திய அரசு மாநிலங்களுக்குச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையை வழங்க முடிவெடுத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதா ராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை இன்று நள்ளிரவுக்குள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று டெல்லியில் நடைபெற்ற கவுசில் கூட்டத்திற்குப் பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிங் அளித்துள்ளார்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையாக அடுத்த வாரம் இறுதிக்குள் ரூ.24 000 கோடி வழங்கப்படும் என 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments