Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 5,395 பேருக்கு கொரோனா! 62 பேர் பலி

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று கொரோனோவால் 5,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,25 391 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,572 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம்  இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,69,664 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 9,846 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரோனாவால் 1367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம்1,741,43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

H1B விசா கட்டண உயர்வு.. திடீரென இறங்கி வந்த அமெரிக்கா.. விலக்கு அளிக்க முடிவு..!

விமான சக்கரத்தில் அமர்ந்து டெல்லி வந்த ஆப்கன் சிறுவன்! - விமான நிலையத்தில் அதிர்ச்சி!

நவராத்திரி திருவிழா எதிரொலி: இறைச்சி, மீன், முட்டை விற்பனைக்கு தடை .. அரசு உத்தரவு

அதே இடத்தில் அடித்து காட்டியாச்சு: திருவாரூர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு..!

விஜய்யை சுதந்திரமாக பேச அனுமதியுங்கள்: தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments