Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 25 ரூபாய் விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:40 IST)
சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அது சம்மந்தமாக மக்கள் ஒன்றிய அரசின் மீது கடுமையான் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 25.5 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு விலை. இதன் மூலம் சென்னையில் இன்று முதல் 850.50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

பாம்பு கடித்து ஒருமுறை இருமுறை அல்ல.. 58 முறை இறந்த 2 பேர்.. அதிர்ச்சி தகவல்..!

என் உடம்புல ஓடுறது ரத்தம் இல்ல.. சிந்தூர்..! - பிரதமர் மோடி ஆவேசம்!

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments