Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

Prasanth Karthick
திங்கள், 28 ஏப்ரல் 2025 (12:16 IST)

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை அளிக்க கோரி மோசடி மெசேஜ்கள் பரவி வருவதாக இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது.

 

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் போர் ஏற்படலாம் என்ற சூழல் உள்ளது. எனினும் உலக நாடுகள் தலையிட்டு இந்த விவகாரத்தில் சமரசம் செய்யும் முயற்சிகளும் நடந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயார் நிலையில் இருந்து வருகின்றன. 

 

இந்நிலையில் போரில் ஈடுபட உள்ள இந்திய ராணுவத்திற்கு நன்கொடை உதவி வழங்குமாறு மோசடி லிங்க் உடன் கூடிய வாட்ஸப் மெசேஜ் மற்றும் மொபைல் குறுஞ்செய்திகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எச்சரித்துள்ள இந்திய ராணுவம், இதுபோன்ற நன்கொடை எதையும் பெறவில்லை என்றும் மோசடி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments