Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க முன்னாள் ஆளுனர் கேசரி நாத் திரிபாதி காலமானார்!

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:14 IST)
மேற்கு வங்க முன்னாள் ஆளுனரும் பாஜக முன்னாள் தலைவருமான  கேசரிநாத் திரிபாதி கடந்த ஒரு வாரமாக மூச்சித்திணறல் காரணமாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.

உத்தரபிரதேச மா நில முன்னாள் சட்டமன்ற சபா நாயகரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுனருமான  கேசரி நாத் திரிபாதி இன்று கலை உடல் நலக்குறைவு காரணமாக அவரது இல்லத்தில் காரணமானார். அவருக்கு வயது 88 ஆகும். 

பாஜக மூத்த தலைவரான இவர், கொரோனாவால் இரண்டு முறை பாதிக்கப்பட்டிருந்த அவர்.  இதற்காக லக்னோவில் சிகிச்சை பெற்றார்.

இந்த  நிலையில், இன்று காலையில் அவர் மறைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று  பிற்பகல் ரசூலாபாத்தில் அவரது உடல் தகனல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments