Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் கடும் பனிமூட்டம் : சாலை விபத்தில் 17 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (17:01 IST)
சீனாவில் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று காலையில்  கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த 56 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியகிறது. மேலும், 22 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், இவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றூ வருகின்றனர்.

இந்த நிலையில் பனிமூட்டம் நிலவுவதால், வாகனத்தில் வேகத்தைக் குறைத்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments