Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மேயராகும் முதல் சீக்கிய பெண்மணி!!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (14:46 IST)
அமெரிக்காவில் உள்ள யூபா நகரத்திற்கு இந்தியவைச் சேர்ந்த சீக்கிய பெண்மணி திரீத் டிட்பால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிட்பாலின் பெற்றோர் 1968-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். டிப்டாலைத் தவிர அவரின் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை.
டிட்பால், யூபா நகரில் 8 ஆண்டுகள் திட்டமிடல் ஆணைக்குழுவிலும் 2 ஆண்டுகள் உள்கட்டமைப்பு கமிஷனிலும் பணிபுரிந்துள்ளார். 2014 முதல் துணை மேயராக இருந்த டிட்பால் இப்பொழுது யூபா நகரத்திற்கு மேயராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். டிசம்பர்-5 ஆம் தேதியன்று பதவியேற்க இருக்கும் டிட்பால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளில் விழிப்புடன் இருக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

சென்னை விமான நிலையம் அருகே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை.. ஐடி பொறியாளர் பரிதாப பலி!

5 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் மோசடி? - ராகுல்காந்தி ஆதரங்களுடன் பேட்டி!

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை.. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments