Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மேயராகும் முதல் சீக்கிய பெண்மணி!!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (14:46 IST)
அமெரிக்காவில் உள்ள யூபா நகரத்திற்கு இந்தியவைச் சேர்ந்த சீக்கிய பெண்மணி திரீத் டிட்பால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிட்பாலின் பெற்றோர் 1968-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். டிப்டாலைத் தவிர அவரின் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை.
டிட்பால், யூபா நகரில் 8 ஆண்டுகள் திட்டமிடல் ஆணைக்குழுவிலும் 2 ஆண்டுகள் உள்கட்டமைப்பு கமிஷனிலும் பணிபுரிந்துள்ளார். 2014 முதல் துணை மேயராக இருந்த டிட்பால் இப்பொழுது யூபா நகரத்திற்கு மேயராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார். டிசம்பர்-5 ஆம் தேதியன்று பதவியேற்க இருக்கும் டிட்பால் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளில் விழிப்புடன் இருக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments