Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுபிஎஸ்சி கட்டிடத்தில் தீ விபத்து...

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (17:51 IST)
டெல்லியில் உள்ள ஷாஜகான் சாலையில், உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தின் 4 வது மாடியில் இன்று திடீரென்று தீப் பிடித்தது.

டெல்லி ஷாஜகான் சாலையில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் கட்டிடத்தில் 4 வது மாடியில் இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயைக் கட்டுக்குள் கொன்டு வந்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments