Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதி பெற்ற சசிகலா: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (18:09 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் இந்த சிறை தண்டனையை முடித்து விட்டு சமீபத்தில்தான் சசிகலா விடுதலை பெற்றார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சசிகலா சிறை தண்டனை அனுபவித்த போது, சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதியை பெற்றார் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது 
 
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி பார்ப்பனர்கள் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகள் பெற்றது தொடர்பான வழக்கில் ஊழல் தடுப்பு படை போலீசார் வரும் 25ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments