90 நிமிடங்களில் வேகமாக சேவை... போட்டிக்குத் தயாரான ஃபிளிப்கார்ட் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:08 IST)
மளிகைப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி பயன்பாடுள்ள பொருட்களை 90 நிமிடங்களுக்கும்  வழங்கும் சேவையை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்பட்டுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கொரொனா காலத்திற்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் தங்கள் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க முடிவு செய்தனர். இதில் தரம் நிச்சயம் விலை குறைவு, விரைவான டெலிவரி இருந்ததால்  ஃபிளிப்கார்டு,அமேசான், ஸ்னேப் டீல் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் சேவை அதிகரித்தது. ஆனால் போட்டியும் அதிகரித்தது.

இந்நிலையில்,  அமேசான் மின்னனு பொருட்கள் வி்ற்பனையில்  முன்னிலையில் உள்ள நிலையில்,  ஃபிளிப்கார்டு மளிக்ஐ மட்டும் வீட்டுப் பொருட்கள் விற்பனையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாகவும் அதில் பொருட்களை குறைந்த பட்சமாக 90 நிமிடங்களில் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை.. இன்று காலை முடிந்தது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments