Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்த சலுகை ! ச்சே நமக்குக் கிடைக்கலீயே ....

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:01 IST)
இனிமேல் எப்போது உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமோ என மக்கள் கேள்வி கேட்கவும் வேலைக்குச் சென்று வாழ்வாதாரத்தை ஈட்டவும் தொடங்க ஆயத்தமாக உள்ளனர்.ஆனால் இந்த கொரொனா தொற்றிக்கு தடுப்பூசி மருந்துகள் வந்தால்தான் அது சாத்தியமாகும்.

இந்நிலையில்,  பிரபல வாசிங்டன் போஸ்ட்,  திவால் ஸ்ட்ரீட், ஆகிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளதில், ஸ்னாப் நிறுவனம்  தங்கள் ஊழியர்களை அடுத்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 2020 முழுவதும் ஊழியர்களை வீட்டிலுர்ந்து பணியாற்றுமாறு கூற திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பிரபல கூகுள் நிறுவனம் வரும் 2021 ஆம் ஆண்டில் ஜூலை வரை தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments