Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்த சலுகை ! ச்சே நமக்குக் கிடைக்கலீயே ....

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:01 IST)
இனிமேல் எப்போது உலகம் இயல்பு நிலைக்குத் திரும்புமோ என மக்கள் கேள்வி கேட்கவும் வேலைக்குச் சென்று வாழ்வாதாரத்தை ஈட்டவும் தொடங்க ஆயத்தமாக உள்ளனர்.ஆனால் இந்த கொரொனா தொற்றிக்கு தடுப்பூசி மருந்துகள் வந்தால்தான் அது சாத்தியமாகும்.

இந்நிலையில்,  பிரபல வாசிங்டன் போஸ்ட்,  திவால் ஸ்ட்ரீட், ஆகிய செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளதில், ஸ்னாப் நிறுவனம்  தங்கள் ஊழியர்களை அடுத்த வருடம் 2021 செப்டம்பர் மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் 2020 முழுவதும் ஊழியர்களை வீட்டிலுர்ந்து பணியாற்றுமாறு கூற திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. பிரபல கூகுள் நிறுவனம் வரும் 2021 ஆம் ஆண்டில் ஜூலை வரை தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments