Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 30 கேள்விகள் கேட்கப்படும் !

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (21:48 IST)
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 30 கேள்விகள் கேட்கப்படும் !

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.
 
முதற்கட்டமாகம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பணிக்கான விவரங்களை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.. 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதில்,  ஏப்ரல் முதல் தேதியில் இருந்து  செப்டம்பர் 30 ஆம் தேதிவரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியின்போது, மொத்தம் 31 கேள்விகள் கேட்கப்படும். அதில்,குடிநீர், கழிவரை, தொலைக்காட்சி, கணிணி, செல்போன் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்கப்படும். மேலும், கார், இண்டெர்னெட், வசதி போன்றவை குறித்து கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments