Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் திடீர் 144 தடை உத்தரவு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:39 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக் கடலில் தோன்றிய பிபர்ஜாய் புயல் தற்போது குஜராத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் நாளை மறுநாள் அதாவது ஜூன் 15ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்றும் 16ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு கட்ச் வளைகுடா பகுதியில் அமலில் இருக்கும் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

செப்டம்பரில் கனமழை பெய்யும்: நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

என்ன நடக்குது இங்க.. ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம.. திமுக கவுன்சிலரின் கணவருக்கு நடிகை அம்பிகா கண்டனம்..!

வழக்கம்போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை.. பொதுமக்கள் அதிருப்தி..!

அமித்ஷா தாக்கல் செய்த மசோதா எதிரொலி: 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments