Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் திடீர் 144 தடை உத்தரவு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (07:39 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக் கடலில் தோன்றிய பிபர்ஜாய் புயல் தற்போது குஜராத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோர பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் கல்லூரிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் நாளை மறுநாள் அதாவது ஜூன் 15ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்றும் 16ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு கட்ச் வளைகுடா பகுதியில் அமலில் இருக்கும் என்றும் குஜராத் அரசு தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments