Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை கடித்து குதறிய நாய்கள்:நெஞ்சை பதறவைத்த சிசிடிவி கேமரா காட்சிகள்

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (18:31 IST)
உத்திரப் பிரதேசத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன், அவனின் வீடு அமைந்திருக்கும் தெருவில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது அங்கு கூட்டமாக வந்த தெரு நாய்கள், எதிர்பாராத விதமாக அந்த சிறுவனை கடித்து குதறியது. அதன் பிறகு சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு சிறுவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து நாய்களை விரட்டினர்.

பின்பு சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த தெரு மக்கள், தங்களது பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தெரு நாய்களை கட்டுபடுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments