Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்:வெளியுறவுத்துறை அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (17:50 IST)
ஜப்பானில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வளர்ச்சியடைந்த 20 நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, துருக்கி, இங்கிலாந்து, சீனா, துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பை சுருக்கமாக ஜி-20 என்று அழைக்கின்றனர்.

இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நட்டின் ஒசாகா நகரில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ஜூன் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை இன்று அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் தலைவர்கள் பிரத்மர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments