Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 'இரு தவளை'களுக்கு விவாகரத்து : கிராம மக்களின் விநோத சடங்கு...

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (16:34 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த மாதம், தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில்,இன்று அந்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது.
ஊரில் மழை இல்லைஎன்றால் கழுதை, தவளைகளுக்கு திருமணம் செய்துவந்தால், மழை பொத்துக்கொண்டு பெய்யும் என்று மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அதனால், பெரும்பாலான மக்கள் இந்த சடங்குகளை குறிப்பிட்ட இடங்களில் செய்துவருகிறார்.
 
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஓம் சிவ சக்தி மந்தல் என்ற அமைப்பினர், கடந்த ஜூலை மாதம் 19 ஆம்தேதி, , தங்கள் கிராமத்தில் மழைவர வேண்டி, ஆண் - பெண் ஆகிய இரு தவளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். 
 
எனவே, அவர்களின் சடங்கின் படி, தங்கள் கிராமத்தில், கடந்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு,   அதிகமாக மழை பெய்துவருவதால்,  இந்த மழையை நிறுத்தும் பொருட்டு, இரு தவளைகளுக்கு இன்று விவாகரத்து செய்துவைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments