Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

Siva
ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (15:56 IST)
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் இரண்டாவது விமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்த நிலையில், அந்த விமானத்தில் வந்தவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் அரசு பதவி ஏற்றதிலிருந்து, சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே கடந்த ஐந்தாம் தேதி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் அமிர்தசரஸ் நகருக்கு வந்தது. அப்போது, அவர்கள் கை கால்களில் விலங்குகள் கட்டப்பட்டிருந்தது. இது பெரும் சச்சரவையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று அமிர்தசரஸ் நகருக்கு வந்த இரண்டாவது விமானத்தில் 119 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கைவிலங்கு போடப்பட்டதை பயணிகள் உறுதி செய்துள்ளதால், இதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments