Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்னிபாத் விவகாரம்: முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (10:46 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் வன்முறையில் இறங்கி ரயில்களில் தீ வைத்து வருவதால் நாடு முழுவதும் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அக்னிபாத் என்ற திட்டத்திற்கு சென்னைஇலும் போராட்டம் நடந்து வந்தது என்பதும் காவல்துறையினர் இந்த போராட்டத்தை அடக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் ஆலோசனை செய்த நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் அவர் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் தீவிரமாக தொடர்ந்து போராட்டம் செய்து வருவதை அடுத்து இரண்டாவது கட்ட  ஆலோசனை  நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments